இவற்றை லைஃப் சைஸ் மேஸ் என்பார்கள். அந்த நாவலில் இது மாதிரி ஒரு மேஸ் தான் வரும். ஆபத்தான நீத்தா காட்டுவாசிகளிடம் அகப்படும் இருவர் ஒரு மேஸுக்குள் அனுப்பப் படுகிறார்கள். திக்குத் தெரியாத அந்தப் புதிருக்குள் கொலைப் பசியுடன் காத்திருக்கும் கழுதைப் புலிகள் வேறு. சரியானப் பாதையைத் தேர்ந்தெடுத்து, கழுதைப் புலிகளிடமிருந்துத் தப்பித்து, குறித்த நேரத்துக்குள் மறுமுனைக்கு வந்து சேர வேண்டும்.
ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நாளை, செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சரவணன் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் ஒவ்வொரு எழுத்துக்குப்பிறகும் A என்ற எழுத்து இருக்கும். மத்தவங்க பேருல எல்லாம் இப்படி இல்ல. என் பேருல மட்டும் ஏன் இத்தனை A ? என்று ஆசிரியையிடம் கேள்வி கேட்டிருக்கிறேன்.
திருப்பூரின் போதிய அகலமில்லா சாலைகள்.. அதில் பயணிக்கும் வாகனங்களோ கிடைக்கும் இடைவெளியில் சென்றாக வேண்டும். அப்படிப்பட்ட பரபரப்பான காலைவேளை, இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மயிலம்பாவெளி இராம்நகர் எனம் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ காமாட்சியம்பாள் ஆலயத்தினையே படத்தில் காண்கிறீர்கள். மிக அமைதியான, மனத்துக்கு இதமான சூழலில் அமைக்கப்பட்டிருக்கிறது இவ்வாலயம்.21.04.2010 அன்று கும்பாபிஷேகம் இடம்பெற்ற இவ்வாலயத்தைச் சூழ அமைக்கப்பட்டிருக்கும் நந்தவனத்தின் அழகு மனதை நிறைவடையச் செய்கிறது.
பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொடுமை
காரைக்காலில் ஹில்ரு பள்ளிவாசல் கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை செய்துள்ளனர்.
நெட்ல பார்த்ததில் பிடிச்ச படங்கள், சுட்டு இந்த பதிவுல போடுறேன் பாருங்க. நல்ல இருந்தா வாழ்த்துங்க..புதுசா ஏதாவது எழுதலாம்னு பார்த்தா பய புள்ளைக என்னாமா எழுதி இருக்காங்க.நமக்கு சரிப்படாதுன்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தேன். நீங்களே பாருங்களேன் ...