இன்னும் சில தினங்களில் சாம்பியன்ஸ் லீக் துவங்க இருக்கிறது. இருப்பினும் ஐ.பி.எல் அளவிற்கு சாம்பியன்ஸ் லீக்கிற்கு பெரிய அளவில் ஆரவாரமும் வரவேற்பும் இல்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அவற்றில் முக்கியமானது வீரர்கள் பெரும்பாலானாவர்கள் அறிமுகமில்லாதவர்கள். ஆயினும் திறமையில் குறைந்தவர்கள் என்று யாரையும் ஒதுக்கிவிட முடியாது. அப்படிப்பட்ட திறமை நிறைந்த ஆனால் நம்மூர் மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத சி
இன்னும் சில தினங்களில் சாம்பியன்ஸ் லீக் துவங்க இருக்கிறது. இருப்பினும் ஐ.பி.எல் அளவிற்கு சாம்பியன்ஸ் லீக்கிற்கு பெரிய அளவில் ஆரவாரமும் வரவேற்பும் இல்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அவற்றில் முக்கியமானது வீரர்கள் பெரும்பாலானாவர்கள் அறிமுகமில்லாதவர்கள். ஆயினும் திறமையில் குறைந்தவர்கள் என்று யாரையும் ஒதுக்கிவிட முடியாது. அப்படிப்பட்ட திறமை நிறைந்த ஆனால் நம்மூர் மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத சி
மனிதன் ஒரு சமூகப் பிராணி இது அரிஸ்டாட்டிலின் வாய்மொழி, அவர் எதுக்கு சொன்னாரோ, இந்தப் படத்தை பற்றி விமர்சிப்பவர்கள் எல்லாம் இயக்குனர் சாமியை ஒரு பிராணியை பார்ப்பது போலத் தான் பார்க்கிறார்கள். வரைமுறை இல்லாத கோணங்களில் சிந்திக்கிறார், சமூகத்திற்கு தேவை இல்லாத, குரூர எண்ணங்களை விதைக்கிறார் என்று பாய்கிறது ஒரு கூட்டம்.
டெல்லி செங்கோட்டையிலிருந்து கன்னியாகுமரி வட்டகோட்டை வரை தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பற்றி பேசாதவர்கள் மிக குறைவு, வடக்கில் இருந்து
விலைவாசி நிலவரம் இப்படியென்றால் மின்சாரத்தின் கதையோ மிக மோசமாக இருக்கிறது. பெரிய தொழிற்சாலை முதல் குழந்தைகள் படிப்பது வரைக்கும் மின்சாரம் இன்று அத்தியாவசிய தேவையாகிவிட்டது. சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம்